உள்ளூர் செய்திகள்

சுயமுயற்சியுடன் உழை

*இரக்கம் கொண்ட இதயம், சிந்திக்கும் திறன் படைத்த மூளை, வேலை செய்யும் கைகள், இவை மூன்றும் இருந்தால் சாதிக்கலாம்.*சுயமுயற்சியுடன் உழைப்பில் ஈடுபடுங்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள்.*உயிருக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை வெளிப்படுத்துவதே வாழ்வின் லட்சியம்.*லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவனோ ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.- விவேகானந்தர்