உள்ளூர் செய்திகள்

விடுதலைக்கு வழி

*மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னைக் காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும். *நீ எந்தச் செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் முழுமையாக அர்ப்பணித்து விடு.*உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், வலிமையானவனாக மாறி விடுவாய். *நன்மையின் பக்கம் மனதை திருப்பினால், தீய எண்ணங்கள் உனக்குள் நுழையாது.*மகத்தான செயல்களை செய்யவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.- விவேகானந்தர்