நிரந்தரமானவர் யார்?
UPDATED : டிச 20, 2013 | ADDED : டிச 20, 2013
* உலகில் நிரந்தரமாக வாழப் போவது போல தவறாக எண்ணுகிறோம். உண்மையில், ஒருநாள் உலகை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.* கடவுள் ஒருவரே நிரந்தரமானவர். அவருக்குப் பிறப்போ, இறப்போ கிடையாது. * எல்லா வல்லமையும் மிக்க கடவுளிடம், நமது செயல்களின் பலனை ஒப்படைத்து விட்டு பற்றில்லாமல் வாழ்வோம். * எந்த வடிவத்தில் கடவுளை வணங்கினாலும், அவருடைய அருளைப் பெற முடியும். - விவேகானந்தர்