உள்ளூர் செய்திகள்

நீயே வலிமையானவன்

*உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமையானவனாக மாறி விடுவாய்.*மகத்தான செயல்களைச் செய்யவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.*எந்தச் செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் அதில் அர்ப்பணித்து விடு.*மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னைக் காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும்.*நன்மையின் பக்கம் மனதை திருப்பினால், தீய எண்ணங்கள் உனக்குள் நுழைய முடியாது.- விவேகானந்தர்