உள்ளூர் செய்திகள்

விதியை நீயே வகுக்கலாம்

* நாம் நம்மைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறோம். * ஆற்றல் மிக்க மனிதர்கள் தங்களுக்குஉரிய விதியை தாங்களே வகுத்துக் கொள்கிறார்கள். * சுதந்திரமான நிலையில் மட்டுமே அன்பு முழு அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.* எந்தப் பணியில் ஈடுபட்டாலும், அதை உயர்ந்த வழிபாடாக எண்ணிச் செய்யுங்கள். * அன்பும், வெறுப்பும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்து சேரும் ஆற்றல் படைத்தவை. - விவேகானந்தர்