உள்ளூர் செய்திகள்

அறிவின் தன்மை

* ஞானிகள், தீர்க்கதரிசிகளின் பரம்பரைச்சொத்து.* காலத்தால் நிலைத்து நிற்பது* கற்றவர்கள் எங்கு சென்றாலும் அவரைக் காப்பாற்றும். * கல்வியாளர்களுக்கு நண்பர்கள் அதிகம். * அறிவை பிறருக்கு வாரி வழங்கும் ஒருவருக்கு தாராளதன்மை தானே வளரும். * ஒருவரிடமிருந்து மற்றொருவர் இதை திருட முடியாது.* கல்விக்கு எல்லை என்பதே கிடையாது. * இருண்ட உள்ளத்திற்கு கல்வி ஒளியை தரும். * நல்ல பண்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையது.