உள்ளூர் செய்திகள்

சத்தியம் நிலைக்க..

* மனம் துாய்மையானால் சத்தியமும் அமைதியும் நிலைக்கும்.* சோதனைகளை கடந்தால் சாதனை செய்ய முடியும்.* பொறுமையுடையவருக்கு சிறந்த சன்மானம் அவரது பொறுமையே. * பக்குவப்பட்டவருடைய வாழ்வு தெளிந்த நீரோடை போல இருக்கும். * பொய்யான வாக்கு என தெரிந்தால் அதை நம்பாதீர்கள். * தினமும் புனித நுாலை வாசியுங்கள். சுவாசியுங்கள். வானம் வசப்படும்.- குரான்