பொன்மொழிகள்
UPDATED : ஜன 17, 2018 | ADDED : ஜன 17, 2018
* எடுக்கும் தாழ்ந்த கையை விட, கொடுக்கும் உயர்ந்த கைகள் மேலானவை.* நீங்கள் உண்மை பேசுவதை கடைபிடிப்பீர்களாக. ஏனென்றால், நிச்சயமாக அது சொர்க்கத்து வாசல்களில் ஒன்றாகும். நீங்கள் பொய் பேசுவது பற்றி எச்சரிக்கின்றேன். ஏனெனில், அது நரக வாசல்களில் ஒன்றாகும்.* நிச்சயமாக அல்லாஹ் ரோஷமுள்ளவன். அவன் எதனை விலக்கி உள்ளானோ, அதனை மனிதன் செய்யும்போது ரோஷம் அடைகின்றான்.* திருமணம் என்பது ஊழியமாகும். ஒருவர் தம் மகளை எங்கே ஒப்படைக்கின்றோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.* திருமணம் செய்ய வசதியிருந்தும், திருமணம் செய்யாதவன் என்னை சார்ந்தவன் இல்லை.