உள்ளூர் செய்திகள்

செல்வந்தராக வேண்டுமா...

* செல்வந்தராக வேண்டுமா.. உறவினரோடு சேர்ந்து வாழுங்கள். * தந்தை இறந்த பிறகும் அவரது நண்பர்களுடன் நட்பாக இருங்கள். * புத்தாடை அணிந்தால் பழைய ஆடைகளை ஏழைகளுக்கு கொடுங்கள். * முதலில் குடும்பத்தினருக்கு செலவு செய்யுங்கள். பிறகு உறவினருக்கு உதவலாம்.* பிறர் படிப்பதற்கு உதவி செய்யுங்கள். அதற்குரிய பலன் மரணத்திற்கு பிறகும் தொடரும். * ஒழுக்கம் இல்லாதவனிடம் கல்வி இருப்பது, பன்றியின் கழுத்தில் மாட்டப்பட்ட வைர சங்கிலி போன்றதாகும். - பொன்மொழிகள்