உயிரே ஒழுக்கம்
                              UPDATED : அக் 30, 2025 | ADDED : அக் 30, 2025 
                            
                          
பணத்துக்காக எதையும் செய்யலாம் என மனிதன் நினைக்கிறான். கொலை, கொள்ளையில் ஈடுபடுகிறான். தவறான வழியில் சம்பாதித்த பணம் நிலைக்காது. வாழ்வு முடிந்த பின் பணம் நம்முடன் வராது. நிலையற்ற பணத்திற்காக, நிலையான ஒழுக்கத்தை கைவிடுவது நல்லதல்ல. எனவே ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள்.