உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

மருந்தாகும் இசைஇசையை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.இந்நிலையில் நோயாளிகளின் வலியை குறைக்க இசை உதவுகிறது.என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நர்ஸ் ரோட் சலே சாய், ஆப்பரேஷன் வார்டுகளில் நோயாளிகளை பராமரிக்கும் போது மருந்துகள் தவிர வீணை உள்ளிட்டபல்வேறு கருவிகளைபயன்படுத்தினார். வீணை வாசிப்பது,இசை ஒலிப்பது,என பல வழிகளை கையாண்டார். இவை அவர்களின் வலியை குறைத்த தோடு ரத்த அழுத்தத்தையும் குறைத்தது. மேலும் நோயாளிகள் வலி, நிவாரணிமருந்துகளை கேட்பதும் குறைந்தது கண்டறியப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி