உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : கடற்கரையின் தனித்தன்மை

அறிவியல் ஆயிரம் : கடற்கரையின் தனித்தன்மை

அறிவியல் ஆயிரம்கடற்கரையின் தனித்தன்மைஉலகின் அனைத்து கடற்கரைகளும் மணல் பகுதிகளாகவே உள்ளன. கடல் உருவான காலத்தில் கடற்கரைகள் பாறைகள் சூழ்ந்ததாகவே இருந்துஉள்ளது. பின் காற்றின் மூலம் கடல் அலை, பல காலம் தொடர்ந்து கடற்கரையை ஓங்கி அடித்ததால், அங்கிருந்த பாறைகள் உடைந்து மணல் துாளாக மாறின. அதே போல கடலை வந்தடையும் ஆயிரக்கணக்கான நதிகள், வரும் வழியெல்லாம் உள்ள மண்ணை அடித்துக்கொண்டு கடற்கரையில் சேர்த்ததுவும், கடற்கரை மணல் பாங்காக இருப்பதற்கு காரணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !