உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / நம்நாளிதழ் செய்தி எதிரொலி சுடுகாடுக்கு சுற்றுச்சுவர் அமைப்பு

நம்நாளிதழ் செய்தி எதிரொலி சுடுகாடுக்கு சுற்றுச்சுவர் அமைப்பு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரத்தில் இறந்தோரின் உடல்களை எரியூட்டுவதற்கு, சின்னம்மாபேட்டை -- அரக்கோணம் சாலையை ஒட்டி சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.இந்த சுடுகாட்டின் சுற்றுச்சுவர் சேதமடைந்து பாதிக்கும் மேற்பட்ட சுவர் உடைந்து விழுந்துள்ளது.எனவே, சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க, சம்பந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து 15வது நிதிக்குழு மான்யத்தில் 2023--- 24 ம் ஆண்டு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி