உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார்: மேலுார் சுந்தரப்பான்குளம் நிரம்பி தண்ணீர் ரோட்டில் வீணாகி குடியிருப்புகளை சூழ்ந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீரை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ