வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கருணாநிதி, நெற்றியில் குங்குமத்துடன் வந்த தன் கட்சி எம்.பி.,யிடம், நெற்றியில் ரத்தம் வழிகிறதா எனக் கேட்டவர்... அதே கருணாநிதிக்கு தாடி வளர்த்த மதத்தவரிடம் ஷேவ் செய்ய டைம் இல்லையா என ஏன் கேட்க முடியவில்லை..?
சொரணை ரோஷம் மானம் இல்லாத இந்துக்கள் இருக்கும் வரை இவர்கள் இப்படி தான் பேசுவார்கள். அடிமை இந்துக்கள் தான் விழித்து கொள்ள வேண்டும்
தன் மானமுள்ள, நேர்மையான, ஒழுக்கமான எந்த ஹிந்துவும் ராசாவுக்கு அல்லது அவரை போன்றவருக்கு ஓட்டளிக்கவே மாட்டார்கள்.
முதல்வர் தானாக எதையும் கூற மாட்டார் His masters voice என்று வேறு ஒரு அமைச்சர்தான் கூறுவார். பழனிச்சாமிக்கு ஜெயக்குமார் போல
எ ராஜா ஹிந்து இல்லை ஹிந்து மதத்தை பழிப்பவன் ஹிந்து இல்லை அவன் தனி தொகுதியில் போட்டியிடுவதை கோர்ட் மூலம் தடுக்க வேண்டும்
எங்க கூட்டணி மத்தியில ஆட்சியை பிடித்தால் கூட்டணி தத்துவப்படி, எங்களுக்கு 4 மந்திரிகள் தருவாங்க தரணும். அதே மாதிரி மாநிலத்தில் எங்கள் ஆட்சியில் நாங்கள் மந்திரிப்பதவிகளுக்கு பதில் பெட்டி கொடுத்திருவோம், அவங்களும் திருப்தியா விசுவாசத்தோடு சேவகம் செய்வார்கள்
திராணி இருக்கிறதா, தில் இருக்கா என கூவும் இந்த இரும்புக் கரம் தேர்தலில் தனியாக நின்று டெபாசிட் வாங்குமா ? சும்மா vettu உதார்
அது தெரிந்துதான் கூட்டணியை தக்க வைக்கும் அறிக்கைகள்