வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அரசு பள்ளிகளில் இலவச உணவு, சீருடை வழங்குகிறோம். அதனால் அவர்கள் நாங்க சொல்ற மொழியில் தான் படிக்கணும். மேல்நிலை பள்ளி வகுப்புகளுக்கு போனாலும் தமிழ் படிக்க தடுமாறணும். அப்பதான் எங்க தலைமுறை ஆட்சியில் நீடிக்க முடியும். அதுதான் சங்கதி.
உதவா நிதியின் ஒப்புதல் வாக்குமூலம் "அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஓசியில் சாப்பாடும் உடையும் கொடுக்கிறோமில்ல, அதுக்குதான் அவுங்க பள்ளிக்கே வர்றாங்க, அவுங்களுக்கு எதுக்கு மூணு மொழியெல்லாம்". இப்படியா ஒரு துமு பேசும்?
ஹி ஹி டவுட் தனபாலுக்கு எல்லாமே டவுட்டுதான் ஆனால் சாப்பிடுவது எந்த வழியில் என்று நினைப்பத்தில் டவுட்டு இல்லையே
ஹிந்திக்கு பதிலா உருது ஓகே வா ?
உதவா நிதியின் ஒப்புதல் வாக்குமூலம் "அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஓசியில் சாப்பாடும் உடையும் கொடுக்கிறோமில்ல, அதுக்குதான் அவுங்க பள்ளிக்கே வர்றாங்க, அவுங்களுக்கு எதுக்கு மூணு மொழியெல்லாம்". இப்படியா ஒரு துமு பேசும்?
ஹிந்தி படித்துவிட்டு வடஇந்தியாவில் கொட்டிக்கிடக்கும் 22 கோடி புதிய வேலை வாய்ப்புகள் வேலை வேண்டுமா அல்லது ஆங்கிலம் படித்துவிட்டு உலகம் முழுதும் வேலைக்கு செல்லலாமா என்று பிஜேபி சொல்லட்டும்
உங்களுக்கு கிடைக்கும் 200 ரூபாய், ஓசி குவாட்டருக்காக வீணாய்ப்போன விடியாததற்கு முட்டுக்கொடுத்து, உங்கள் குடும்பத்தின் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடி வருகிறீர்கள் எனபதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நாளை உங்கள் வீட்டுப் பெண்ணிடமும் சார் ஒருவர் வேலையைக் காட்டலாம், அப்பொழுது வருந்திப் பிரியோஜனமில்லை.
துணை முதல்வரின் ஒப்புதல் வாக்குமூலம் தான் இது ‘காசுள்ளவர்காக நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு சமமாக மொழிகள் பல கற்க இல்லாதப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசைப்படலாமா? ‘ஒன்றுமில்லாத வெள்ளாட்டிக்கு கால்பணத்து தாலி போதாதா’ என்றானாம் ‘ லட்சக்கணக்கில் கொட்டி எங்கள் பள்ளிகளுக்கு வாருங்கள், மூன்றென்ன, முப்பது மொழிகள் கற்பிக்கிறோம் ‘ என்கிறார்