வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதனால் காவல்துறைக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது நாளைப்பின்னே ஒருவர் ‘ நேற்று இரவு எங்கள் வீட்டில் கொள்ளை நடந்து பொருள்கள் அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள் ‘ என்று போய் புகார் கொடுக்க வந்தால், ‘ராத்திரியில் நடந்த திருட்டை எல்லாம் விசாரிக்க மாட்டோம் ‘ என்று சுலபமாகத் தப்பித்துக் கொள்ளலாம்.அதுதான் அமைச்சரே சொல்லிக்கொடுத்து விட்டாரே
Then dont call your self as "TN Minister for Law". Or rename your portfolio as "TN Day-time Minister of Law". Poor public should be blamed for electing you.
"ராத்திரியில் நடைபெறும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது." ......... அப்ப, இனிமே குற்றங்கள் அனைத்தும் அமெரிக்கன் டயத்திலே நம்ம ஊர் தொழில் நுட்ப நிறுவனங்கள் போல நடக்கும் போல மாலை 600 மணி முதல் காலை 600 மணி வரை .... ஓவர் டயமெல்லாம் கிடையாது .
ரகுபதி எல்லாம் மினிஸ்டராக இருக்க அருகதை அற்றவன் எந்த குற்றத்துக்கு அரசு பொறுப்பல்ல என்றால் அரசு எதற்கு குற்றத்தை கட்டுப்படுத்த வக்கில்லாத அரசு
ஆந்திரராவிலிருந்து திருட வந்து ரொம்ப வருஷமாச்சே
கவர்னர் அடிக்கிற அடில ....சட்டத்துக்கு மூளை கலங்கிட்டுதா என்ன ... மண்டே டு பிரைடே .... நைன் டு பைவ் கவர்மெண்ட இப்போ தான் கேள்வி படுறோம் ....
கலங்கரதுக்கு, சட்டத்துக்கு மூளை இருந்துச்சா, என்ன ?