வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆட்சியில் உள்ளவர் செய்யும் குற்றம் குறைகளைத்தான் விமர்சிக்க வேண்டும் அக்கடா என்று அவ்வப்பொழுது ‘பாம்பும் சாகாமல், கோலும் முறியாமல் ‘ அறிக்கை விட்டுக்கொண்டிருப்பவரிடம் விமர்சிக்க என்ன இருக்கிறது? இதை வைத்து அவர் அதிமுகவில் கூட்டணி சேர்ந்துவிட்டார் என்றுகூடக் கூறுவார் போலிருக்கிறது
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு கூட்டணி ஆட்சி அமைய அதிமுக குரல் கொடுக்க வேண்டும் என்று கூற திருமாவளவனுக்கு வெட்கமாக இல்லை? நீ உண்மையிலேயை திமிறி எழுந்து திருப்பி அடிக்கும் தைரியமான ஆளாக இருந்தால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்து இந்தக் கருத்தை சொல்லியிருக்க வேண்டும். திமுக தலைமையிடம் கூட்டணி ஆட்சி ஆட்சியில் பங்கு என்று கேட்க திராணியில்லாமல் எதற்கு கூட்டணி ஆட்சி பற்றி அதிமுகவிற்கு புத்திமதி சொல்ல வேண்டும் உனக்கு தெம்பும் தைரியமும் இருந்தால் இதை நேரடியாக திமுக தலைமையிடம் கேட்க வேண்டியதுதானே அதை விட்டு அதிமுகவிற்கு நீ ஏன் ஆலோசனை கூற வேண்டும் பேசாமல் திமுக போடும் பிச்சை சீட்டு நோட்டு என்ற எலும்புத் துண்டை கவ்விக் கொண்டு அக்கட்சியின் தலைமை குடும்பத்துக்கு வாலாட்டுவதை உனக்கு வேறு போக்கிடம் இல்லை என்பதை புரிந்து கொள்.
அடங்க மறு அத்து மீறு அப்படின்னு கூவுவீங்களே இப்போ கூவுங்களேன் பெட்டி கிடைக்காதுன்னு பயமோ