வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Unfortunately It is the fact . A good concept for poverty elevation has been defeated by highly ineffective bureaucracy and freebie mindset of people . I still remember about 4 years back , in one of the TV channels , a present MLA complained due to NREGA , no worker is available to do farm work in rural areas.
இலவச அரிசி, வேட்டி, சேலை, மாதா மாதம் உதவித் தொகை, படிக்கையிலேயே மாதா மாதம் உதவி தொகை இவ்வளவு கிடைகையில் வேறு எதற்கு பணம்? வேலை இவையெல்லாம்?
இ.காங் என்றாலே ஊ.காங் தான்
ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உருப்படி அற்ற திட்டம் என்றால் யாரும் வேலை செய்வதில்லை முக்கிலும் மூலையிலும் டீக்கடையிலும் நேரத்தை வீணாக்குவதை தவிர வேறு வேலை இல்லை எனக்கு தெரிந்து சவுத் இந்தியா முழுவதும் இதே நிலைதான்
இந்த 100 நாள் வேலைத்திட்டமே சோம்பேறி மடங்களைத்தான் வளர்க்கிறது கிராமங்களை காலை தலை காட்டிவிட்டு ஆடுபுலி ஆட்டம், வம்புப்பேச்சுகள் என்று பொழுதைப்போக்கிவிட்டு மேலாளர் தன பங்கை- பிடித்துக்கொண்டு கொடுப்பதை tasmac க்கு மொய் எழுத்துவதைத்தவிர உருப்படியாக எந்த வேலையும் நடப்பதில்லை