வாசகர்கள் கருத்துகள் ( 5 )
2026 ல் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்ற சந்தேகம் திமுக காரங்ளுக்கே இருக்கு. எனவே தான் உதயநிதி திணிப்பை பெரிது படுத்தாமல் அடங்கிப்போவது போல், புகழ்ந்து பேசி ஆட்சியிலிருக்கும் போதே முடிந்தவரையில் அவனவன் சூருட்டுவதில் தீவிரமாக இறங்கிவிட்டான். தலைமையும் கண்டுகொள்வதில்லை.
தமிழ்நாட்டின் நலன் கருதி திமுக வை ஆட்சியை விட்டு அகற்ற சீமான் ஒரு நல்ல கூட்டணி அமைய முயல வேண்டும்.
அனைத்து விலைவாசிகளும் இலவசத்திற்கும் ஓசிக்கும் ஆசைப்பட்டு ஆட்டய போட மட்டுமே தெரிந்த தற்குறிகளுக்கு ஓட்டுப்பிச்சை போட்ட மக்களால் வந்த வினை இது. ஆகவே விலையேற்றத்தை தாங்கி கொள்ள வேண்டும். மக்கள் திருந்தும் வரை இது தொடரும்
முதல்வரின் மகனுக்கு உள்ள தகுதிகள் எதுவும் தங்களுக்கோ தங்கள் வாரிசுகளுக்கோ இல்லையா? இந்த மூன்று ஆண்டுகளுக்குள் அவர் சாதனை நாயகராக்கப்பட்டு துணை முதல்வரிற்கும் வரை தூக்கிவைத்தால், ஐம்பது, அறுபது ஆண்டுகளாக கட்சியே கதியென்று உழைத்த சீனியர்களும், தொண்டர்களும் குடும்பத்திலேயே அதிக சர்வீஸ் போட்ட கனிமொழி வரை, குமுறுவதில் வியப்பென்ன ?
அவங்க அவங்க நோக்கத்துல தெளிவா இருக்காங்க. ஊர் குருவி பருந்தாக முடியாதுனு சரியா புரிஞ்சிகிட்டு ஆசைகளை கட்டுப்படுத்திகிட்டு அவரவர்கள் தங்கள் ஏரியாவில் எவ்வளவு அடிக்கமுடியுமோ அதை செய்துகொண்டு அதற்க்கு மேல் ஆசையை வளர்த்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். கட்சி கட்டுக்கோப்பாக செல்வதற்கு இந்த மனநிலை ரொம்பவே முக்கியம் அல்லவா? பார்க்கப்போனால், வாரிசு தலைமை முறையில் உள்ள மிகப்பெரிய அனுகூலமே கட்சியின் கட்டுகோப்புதான். ஊழலும் கொள்ளைகளும்தான் அதன் கோந்து. UPA கூட்டணிகூட 10 வருசம் உடையாமல் இருந்ததற்கும் இந்த கோந்துதான் காரணம். பிஜேபி போன்ற கட்சிகள்ல இன்று வரை மாநில தலைவர்களையே நியமிக்க முடியாமல் திணறும் நிலை நீடிக்கிறதே? இதுபோன்ற விசயங்கள் தீமுகாவில் நடக்குமா? ஆகவே, வாரிசு தலைமையை குறை சொல்லாதீர்கள். அதேபோல் வாரிசு யார் என்பதும் முக்கியம். பெரிய வீட்டில் பிறந்த ஆண்களே வாரிசுகள் என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.