வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மொழியை, ஜாதியை, மதத்தை எல்லாம் இழுக்காமல் இவர் போன்றவர்களால் அரசியல் செய்ய முடியாது போலும் .
திருமா மக்களை அறிவிலிகள் என்று நினைக்கிறாரோ ? லால்பஹாதூர் சாஸ்திரி யைத் தவிர மற்ற எல்லா பிரதமர்களும் ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. நேரு, இந்திரா, ராஜீவ் வுக்குத் தாய் மொழி கஷ்மீரி. , குல்ஜாரிலால் நந்தாவுக்கு பஞ்சாபி. நரசிம்மராவுக்கு தெலுகு. தேவே கௌடாவுக்கு கன்னடம் . மன்மோஹனுக்கு பஞ்சாபி. மோதிக்கு குஜராத்தி.
திருமாவுக்கு தமிழைத் தவிர மத்த அத்தனையும் ஹிந்தின்னு நினைப்பு . .... அவரைச் சொல்லி குத்தமில்லே ... படிச்ச முனைவர் படிப்பு அப்படி
even this basic matter is also not known to tiruma. very intelligent
தமிழர் மூப்பனாரை பிரதமராக ஆக்க விடாமல் போனதுக்கு யார் காரணம் திருமா அவர்களே. தமிழ்நாட்டில் மட்டும் என்ன வாழுது. தெலுங்கு கன்னடம் மலையாளம் தெரிந்தவர்கள்தான் முதல்வராக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? சும்மா என்னத்தையாவது உருட்ட வேண்டாம்.
ஆண்டவன்கிட்ட முடிவை விட்டாலும் பழனி ஆண்டவன்கிட்ட கட்டாயம் விட்டிருக்கமாட்டார் என்ற டவுட் வரவில்லையா ?
திருமாவிற்கு ஏன் இந்த தடுமாற்றம்?
பெட்டி வந்ததடா ..... புத்தி கெட்டதடா என்று பழைய சினிமா பாடல் மெட்டில் பாடிப்பாருங்கள். புரியும்.