வாசகர்கள் கருத்துகள் ( 8 )
போக்சோ சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளவேண்டிய ஒரு செயலை செய்தவருக்கு சாதி, மதம் என்ற பெயரில் முட்டுக்கொடுக்கும் ஒரு நபரை தேர்வு செய்த விருதுநகர் மக்கள் தான் வெட்கி தலைவர் குணியவேண்டும்
தோல்வியில் துவண்டு கிடக்கும் திமுக கட்சியை மீட்டெடுக்க எனக்கு உ.நிதி அனுபவம் போதாது. அந்த பொறுப்பை செந்தில் பாலாஜி அவன் தம்பி அசோக்குமாரிடம் அறிவாலயம் ஒப்படைத்துள்ளது.
மந்திரி என்ற பொறுப்பு கூட இல்லாமல் காங்கிரஸ் கருவாட்டுத்தலையன் எதற்காக பள்ளி மாணவியரின் கால்களை வருடிப்பார்த்தான்..?
அந்தப்பெண் எதையோ. உணர்ந்து, - may be Aware. Of Bad Touch - காலை. இழுத்துக்கொள்வதிலிருந்தே. தெரியவில்லையா. அவரது. செயல். எதை. நோக்கிப். போகிறதென்று?
தாகூர் ஐயா பட்டியலினத்தவர் செய்யும் அடாத செயல்களுக்கு அதாங்க சிறுமிகளின் கால்களை வருடுவது ..எப்படி பொறுப்பாகும் ?
மாணிக்கம் சார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றால் சிறுமிகளின் கால்களை வருடலாமா ?
சாமி உதயநிதி நீங்க உட்கார நெகிழி நாற்காலி கொடுத்தீர்கள். அவிய கட்சி அலுவலகத்துக்கு சோபா குடுத்தாங்க .எது சரி? தேர்தலில் கிறிஸ்தவர்கள் உங்க கட்சியை தூக்கி கடாசி விட்டனர். அந்த "மத சார்பற்ற" முஸ்லீம் லீக் உங்க கூட்டணியை விட்டு ஓடிவிட்டதே. அப்புறம் எப்படி முஸ்லிம்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். கட்சியை ஊத்தி மூடிவிட்டு சினிமாத்துறையில் கவனம் செலுத்தலாம்.
சிறுமிகள் காலை வருடுவது குற்றமில்லை என காங்கிரெஸ் கட்சியில் இருபவன் மட்டும்தான் சொல்லமுடியும் என்ற டவுட்டு வரவில்லையா .