வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தொண்டர்கள் கடுமையா உழைக்கணும். தைலாபுர குடும்பம் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து அனுபவிக்கணும். கோபாலபுர திராவிட குடும்பத்துக்கு அடுத்து வன்னியர் போர்வையில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் கட்சி.
ஊர் சர்ச்சில் போயி சேவை செய்ய வேண்டியது தான்.
4,000 கோடியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவது தான் திமுகவின் விஞ்ஞான மூளை. 4,000 கோடியை திட்டமிட்டவாறு வேலைகளை செய்து முடித்திருந்தால், மிச்சம் சொச்சம் தான் கிடைத்திருக்கும். அப்படியே விட்டுவிட்டு, மழையால் பாதிப்படைந்தவுடன் ஒரு பட்ஜெட் போட்டு 23,000 கோடி கேட்டால்? 4,000 பெரிதா 23,000 பெரிதா. மேலும், பணிகளை சேய்தோம் என்றால் பல்வேறு கணக்குகளைக் காட்ட வேண்டிவரும். தேவையில்லாத சிக்கல். கணக்கு காட்டுவது என்றால் நமக்கு கனவிலும் ஆகாது. மழை முடிந்தபிறகு போட்டோ ஷூட் எல்லாம் நடத்தி, கனிமொழி, TR பாலு எல்லாம் டெல்லி சென்று தோளில் கிடக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, ஐயா சாமீ என்றால் ஏதாவது கருணை கிடைக்கும். பொய்கணக்கும் எளிதாக எழுதமுடியும். நாங்கள் எல்லாம் யார், கல்லை கட்டி கடலில் போட்டாலும் அதிலும் ஏதாவது ஊழல் செய்து கட்டுமரமாக வரக்கூடிய வல்லவர்கள்.
வெ.கொ. என்று இவருக்கு போட்டியாக அழைக்கப்பட்ட வெற்றிகொண்டான் ...சிரித்துக்கொண்டிருப்பார் ...
வை கோ என்ன படித்தார் என்று தெரியவில்லை ஆனால் சரியாகப் படிக்கவில்லை என்பது புரிகிறது. 400 இடங்களுக்கு மேல் என்று கூறுய பா ஜ தனது கூட்ணணிக் கட்சிகளைச் சேர்த்துத்தான் என்பது கூட இவருக்கு இன்னும் புரியவில்லை. நல்லவேளை மக்கள் இவரை ஆரம்பத்தில் இருந்து புறக்கணித்து வந்துள்ளனர்
மடையன் பேச்சுக்கு என்ன மரியாதை தேவை
வைகோ என்ன படித்தார் என்று ......ஆனால் சரியாகப் படிக்கவில்லை என்பது புரிகிறது. திமுக வில் யாருமே சரியா படிக்கவில்லை என்பது எப்போ புரியும்..?
ஆமா யாரு அவரு...?
அட அவர உங்களுக்கு தெரியலையா? அவர்தாங்க வைகோ என்று அழைக்கப்படும் வை. கோபால்சாமி
தேர்தல்ல சீட் வேணுமில்ல இப்பொவே துண்டு போடுறார்..
எல்லாக் கட்சிகளும் வாரிசு அரசியல் செய்யும்போது இவர் மட்டும் ஏமாளியா? கோபுரத்தின் தானே தாங்குகிறேன் எனினுமாம் பொம்மை வைகோ பேச்சு அப்படித்தான் இருக்கிறது