வாசகர்கள் கருத்துகள் ( 6 )
விக் தலை முதல்வர் மருமகன் எழுதி தந்ததை படிக்கிறார். இந்த ஆளு லயோலா காலேஜ் எழுதி கொடுத்ததை படிக்கிறார்.
விவசாய கடன் தள்ளுபடி செய்ய நினைத்து கையெழுத்து போடும் போது மட்டும் பேனா மை தீர்ந்து போய் மக்கர் செய்கிறது. மெரினா கடற்ரையில் கலைஞர் பேனாவை வைத்தவுடன் அந்த பேனாவால் முதல் கையெழுத்து போட்டு விடுவார்.
எல்லா அரசியல்வாதிகளும் சுயலாபத்திற்காக மட்டுமே, ஈ.வெ.ரா., பற்றி பெருமை பேசி கட்சி வளர்க்கின்றனர் என்பதே உண்மை.
சீமான் ராம் சாமியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியதால் அநேகமாக எல்லா கட்சிகளுமே ராம் சாமியின் மட்டமான கருத்துக்களை குழி தோண்டி புதைத்து விடுவர். ராம் சாமியின் சமூகநீதி இடைசாதிகளுக்கு மட்டும்தான். இந்த மாதிரி ஆசாமியை எப்படித்தான் தூக்கிப்பிடிக்கிறார்களோ? அதையும் நம்புவதற்கும் தற்குறிகள் உள்ளனர்.
இன்றைய உளறல்கள்னு எழுதி கொடுத்திருப்பார்கள். இந்த மாதிரி படிப்பறிவில்லாத சினிமாக்காரர்கள் நாட்டுக்கு என்ன நல்லது செய்ய போகிறார்கள்? இதுக்கு தீமுகாவிற்கே வோட்டு போட்டு விடுவார்கள். மாதம் 1000மாவது கிடைக்கும். எப்படியோ தமிழகம் ஐசியுவிலேயே இருக்க வேண்டியதுதான்
போன தேர்தலின் manifesto வை அப்படியே வருஷத்தை மட்டும் மாற்றி பிரசாரம் செய்தால். புதிதாக ‘கற்பனை’ செய்யும் நேரம் மிச்சமாகும், மக்களுக்கென்ன, நீங்கள் எதை வேண்டுமானாலும் வாக்குறுதியாகக் காட்டுங்கள், ‘தீபஸ்தம்பம் மஹாச்சர்யம் எனக்கும் கிட்டணம் பணம் ‘ அவ்வளவுதான். ஓட்டுகள் அடை மழையாகக் கொட்டாதோ ?