மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
பாட்னா :பீஹாரின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மதுபானி மாவட்டத்தில் கோசி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த முகமது ஈஷான் என்ற இளைஞருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வெள்ளத்தால் மணப்பெண்ணின் ஊருக்கு வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மாப்பிள்ளையாக அலங்கரித்து, படகில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதன்பின் திருமணம் நடந்தது.
03-Oct-2025 | 1
02-Oct-2025 | 1
25-Sep-2025 | 1