வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆனால் டாஸ்மாக்கை கண்டால் மட்டும் மௌனமாக இருப்பது ஏன்
அசதியை பார்க்காமல், நுகர்வோர் மன்றத்தை அணுகினால் வெற்றி நிச்சயம்.
அருமை அருமை , அப்போ தமிழக அரசு பேருந்து கண்டக்டர்கள் எவ்ளோ பேரு இப்படி ???
பஸ் கண்டக்டரிலிருந்து ஒரு ரூவா சில்கறை இல்லைன்னு அடிக்கிறாங்க.
பொதுத்த்றை நிறுவனங்கள் மூலம் நமக்கு ஏற்படும் மன் உளைச்சலுக்கு கோடி கோடியா இழப்பீடு தரணும்.
சபாஷ் நல்ல தீர்ப்பு. ஒரு ரூபாய் அதிகமாக விற்றதற்கு ₹5000 தண்டனை. டாஸ்மாக்கில் ஒரு ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் கூட வச்சு விக்கிறாங்க. இதை விசாரணை செய்த "ஈடி"க்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. என்ன முரண்பாடு¿?