வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த சிறுவன் பிரியாணிக்காக உயிரிழந்தான் என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் வேறு காரணங்களும் இருக்கலாம் ஆனால் ஒன்று நிச்சயம் இப்போது போல் வாரத்திற்கு மூன்று நான்கு முறை அசைவ உணவுகளை எடுத்தால் இப்போது இருக்கும் இடம் வயதினார்கள் 25 30 வயதிற்குள் நிரந்தர நோயாளிகளாகவும் அல்லது 35 வயதுக்குள் இறப்பு என்பது சர்வசாதாரண நிகழ்வாக இருக்கும் நன்கு உடல் உழைப்பு இருப்பவர்கள் அவர் நீ உடல் சத்துக்காக சிறிது தினமும் கூட அசைவம் எடுக்கலாம் ஆனால் உடல் உழைப்பே இல்லாதவர்கள் தேவைக்கு அதிகமாக அல்லது அடிக்கடி அளவுக்கு அதிகமாக எடுப்பது மிக தவறு
படத்தில் காண்பித்து இருப்பது புழு பிரியாணியா?
இன்னும் ஒரு படி மேலே போய் இரவு 12 மணிக்கு பிரியாணி. இதை நாம் எதிர்த்தால் boomer அங்கிள். நம் பாடங்கள் குறைந்த பட்சம் இது போன்ற நடைமுறை வாழ்க்கை தவறை யாவது தவிர்க்க படி இருக்க வேண்டும்
தெருவுக்கு பல பிரியாணி கடைகள், பேருக்கு மட்டும். என்ன போடறாங்கனும் தெரியாது எப்படி, யார் செய்றாங்கன்னும் தெரியாது. . சுவைக்க நல்லா இருந்தா போதும்னு வாங்கி சாப்பிடறது. என்னதான் இருந்தாலும் வீட்டில் செய்த சாப்பாடு போல வருமா. .
ஒரு நேரம் சாப்பிட்ட மாமிச உணவு முழுமையாக செரித்து முடிக்க 48 மணி நேரம் ஆகும். முன்னர் எல்லாம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மட்டுமே வீடுகளில் தயாரித்த மாமிச உணவை சாப்பிட்டு வந்தனர். வார நாட்களில் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இப்போது காலை மாலை இரவு என மூன்று நேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் சாப்பிடுகின்றனர். அதுவும் நேரம் தவறி கண்ட கண்ட நேரங்களில் சாப்பிடும் பழக்கம் வந்து விட்டது. செரிமான பிரச்சினை சர்க்கரை அளவு கொலோஸ்ட்ரால் அளவு மற்றும் உடல் சமநிலையை இழப்பு போன்றவை வந்து விட்டது. எந்த காலத்திற்கும் எப்போதும் ஏற்ற உணவு சைவ உணவு வகைகள் மட்டுமே. அதுவும் அளவோடு சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். நேரம் தவறி உண்ணக்கூடாது. சைவ உணவு வகைகள் எப்பொழுதும் உடலுக்கு நன்மை தரும். பெருமைக்கு மாமிசம் சாப்பிடுவது நல்லது அல்ல.
பிரியாணி போட்டுத் தள்ளிட்டு.வீட்டில் சமைச்சு சாப்புடுங்க. வெளியில் சாப்புட்டா உயிருக்கு கேரண்ட்டி இல்லை.
எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் எவன் காது கொடுத்து கேட்கிறான் எல்லோரும் ஆசை வைத்து தான் அடிமை ஆதி இருக்கிறார்கள் இதன் பின் விளைவுகளை பற்றி அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா அல்லது பொறுப்பற்றதனமா...