வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அடக்கடவுளே, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சாமானியர்களின் குற்றங்களைக் காட்டிலும் பொறுப்புள்ள அரசு அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். காவல் நிலையத்தில் உள்ளே, பணிபுரியும் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அதிலும் கொடுமை அந்த குற்றம் செய்பவர் மற்றொரு காவலரே. இந்த காவல்துறையா இங்கு குற்றங்களை தடுக்கும் என்ற அவநம்பிக்கையே மக்கள் மனதில் தோன்றும்.
நிரூபணம் ஆகும் பட்சத்தில் குற்றம் புரிந்தவரை கட்டாயம் பணி நீக்கம் செய்ய வேண்டும், பணிஇடைநீக்கம் பலன் தராது.
புகார் அளித்த அந்த தைரியமான பெண்ணுக்கு வாழ்த்துகள்.. காவல் உடையில் இந்த மாதிரி நிறைய வெட்கக்கேடான அதிகார ஆட்கள் உலவிக்கொண்டுதான் இருக்கின்றனர். .
அந்தம்மா ஒரு போலீசு.. இல்லேன்னா ஆடு திருட்டு போகவில்ல என்று கேஸ் முடிக்கப்பட்டு விடும்
சேட்டன் சேட்டை
100% படித்தவர்கள் உள்ள மாநிலம் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள் கேரளாவில்... ஆனால் அவர்களின் புத்தியெல்லாம் ஈனத்தனமானது...
போலீஸ்காரனும் திருட்டு திராவிடன் தான். சின்ப வயசிலிருந்து நல்லா வளர்க்கப் படலை. எவ்ளோ லஞ்சம் குடுத்து வேலைக்கு சேர்ந்தானோ? போலீஸ்துறை அமைச்சருக்கே வெளிச்சம்.
இவர் இப்போது கைதி இவர் பாத்ரூம் போகும் போது வழுக்கி விழுவாரா .....