வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பனை மரத்தில் ஒரு குத்து..தெனை மரத்தில் ஒரு குத்து...
அப்படியே திருப்பரங்குன்றத்தில் தீபத்தையும் ஏற்றினால் நல்லது.
சனாதனத்தை ஒழிக்கும் சிந்தனை உள்ள இடத்திலேயே சனாதனம் புகுந்து தழைக்கும். இதைவிட சனாதனத்தின் வலிமைக்கு என்ன சான்று வேண்டும். சனாதனம் நிரந்தரம். ஒழிக்க நினைப்பவர்கள்தான் காணாமல் போவர்கள்.
இது ஏதோ வெங்காய மண் அப்டின்னு புளகாங்கிதம் அடைந்தனர் kothadimaigal.... பால் kudam எடுப்பது ஆகம விதிப்படி தவறு. தீபம் ஏற்றுவதை பழித்த தற்குறி கள் ஒருத்தன் கூட காணோம்?
சனாதனம் டெங்கு மலரியா ன்னு ரெண்டு நோய்கள் உடனே வாழுது.
திருவெண்காடு புதனுடைய ஸ்தலம். நல்ல அறிவு, விஸ்டம் வேணும்கறவங்க அங்கே வழிபடுவாங்க