வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அண்ணாமலையை விடுங்கள், தமிழக முதல்வரை கண்டு கொள்ளாத பிரதமரும், சந்திக்காத உள்துறை அமைச்சரும் எங்களுக்கு தேவை இல்லை, அடுத்த முறை சுத்தமாக வழித்து துடைத்து எறிவோம், ஏற்கனவே 4 சட்ட சபை தொகுதி, 1 ஆகிவிட்டது, இனி 0 தான், அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் இதற்கான விளைவை சந்தீப்பீர்கள். அப்போது தமிழ்நாட்டிற்கு வந்து உக்கி போட்டாலும் ஒன்றும் நடக்காது. கட்சியை வளர்க்காது வேறு வேளைகளில் பொழுது போக்குப்போரை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
அண்ணாமலையின் மூலம் பிஜேபி வளர்ச்சியை நேரில் கண்டவர்கள் அமிட்ஷாவும் , மோடியும் . அப்படி இருந்தும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அலைக்கழித்தது மன்னிக்கமுடியாத குற்றம் . கண் கெட்டபிறகு சூரியநமஸ்காரம் செய்யும் பிஜேபி . பிஜேபி யின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் இனி காண முடியாது . பிஜேபி இப்போது இருக்கும் இடத்திலேயே இருக்கும் .
வயசுக்கு வராத 150 வயது கிழவி... வயசுக்கு வந்தாலும்... கனிமவள கொள்ளையை நிறுத்த முடியாது... மாட்டாங்க..? பொன் முட்டை இடும் வாத்தை யாராவது அறுப்பாங்களா...? கிறுக்கன்கூட பொன் முட்டை இடும் வாத்தை அறுக்கமாட்டான்...? நீங்க சொல்ற மாதிரி... ஒரு கற்பனைக்கு புதிய அரசு கொள்ளையை நிறுத்த நினைத்தால்... கடத்தல், கொள்ளை அதிகமாகும்..? என்ன... கடத்தல் செய்பவர்களை இப்படியே விட்டா... 100 ரூபாய் செலவு ஆகிறது என்றால்... நிறுத்தினால்... எக்ஸ்ட்ரா 400 ரூபாய் செலவாகும்... ஆட்சிகள் மாறும், முதல்வர்கள் மாறுவார்கள்... ஆனால், கனிமவளத்துறை அதிகாரிகள் அங்கேயேதான் குத்தவச்சி உட்கார்ந்திருப்பார்கள்... என்ன செய்வீர்கள்... திருவள்ளூரிலிருந்து தென்காசிக்கு மாறுதல் செய்வீர்கள்... மாற்றப்பட்டவர் மிகவும் சந்தோஷப்படுவார்.. ஏன்னா... திருவள்ளூரைவிட 100 மடங்கு கட்டிங் தென்காசியில் கிடைக்கும்...? நடக்குறதை பத்தி சொல்லுங்கப்பா... கனவு கண்டதை வந்து சொல்லாதீங்க... அதிகாரிகள் இருக்கும் வரை எந்த ஆட்சியாளரும் நேர்மையான, ஊழலற்ற ஆட்சி நடத்த முடியாது... இப்ப கடந்த 20 நாட்களாக ரெய்டு, சஸ்பென்ஸ் போன்ற நாடகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன... அப்படி ரெய்டு, சஸ்பென்ஸ் செய்யப்பட்டவர் 6 மாதம் கழிச்சு அங்கேயேதான் இருப்பார்... இதையெல்லாம் மாற்ற முடியாது... சும்மாவாச்சும் கேணயனுங்க மக்கள்தான் மாற்றம், மாற்றம்..னு கிறுக்கன் மாதிரி, மனநிலை பிறழ்வு உள்ளவன் மாதிரி சொல்லிட்டே இருக்க வேண்டியதான்...
தமிழகத்தில் அண்ணாமலை தவிர்க்கமுடியாத தனிப்பெரும் சக்தியாக உருவாகிறார் என்பது உறுதியாகிறது
பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் பெருத்த இழப்பாய் ஆகும்.
தனி கட்சி ஆரம்பித்தால் அது பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் பெருத்த இழப்பாய் ஆகும்.
fully correct
yes
அண்ணாமலை அவர்கள் பாஜகவை விட்டு விலகி தனி கட்சி ஆரம்பித்தால் அது பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் பெருத்த இழப்பாய் ஆகும்.
இந்த. ஆட்சியில். மட்டும். அதிகாரிகள். வானத்திலிருந்தா. குதித்துள்ளனர் அரசுதான் மாறும். அதிகாரிகள். மாற. மாட்டார்கள் இன்னும். சொல்லப்போனால், அதிகாரிகளே புதிய. அமைச்சர்களுக்கு. எந்தெந்த. வகையிலெல்லாம். . பணக்குவியலை சேர்க்கலாம். என்ற. பாடமே. எடுப்பார்கள்