வாசகர்கள் கருத்துகள் ( 3 )
'யார் எப்படி இருந்தாலும், யாரை ஆதரித்தாலும் எங்களுக்கு தேர்தல் நேரத்தில் வரவேண்டியதைக் கணிசமாக உயர்த்திக்கொடுத்தால் போதும் ' என்று மக்கள் உள்ளவரை இவர்களைக் கேட்பார் யாருமில்லை
Dravida Tamizan.
திருவள்ளூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரனிடம் அதிகாரிகள் குத்துவிளக்கு ஏற்றி வைக்க மெழுகுவர்த்தியை கொடுக்காமல், ஒரு கொத்து ஊதுபத்தியை கொடுத்திருந்தால், அதை வாங்கி கருணாநிதி படத்துக்கு வைத்திருப்பார்.