வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு பக்கம் இந்த திருட்டு கும்பலுக்கு ஓட்டுப்போடும் தமிழக மக்கள் அவர்கள் செயலுக்கான தண்டனையை அவர்களே காலப்போக்கில் தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடலாம் என்று நினைத்தாலும், இன்னோரும் பக்கம், திருட்டு கும்பல் அடிக்கும் கொள்ளைகளை அதன் அளவுகளை பார்க்கும்போது, இப்படியே மீண்டும் ஒரு ஐந்து வருஷங்களுக்கு ஆள விட்டால் இந்த கும்பல் எஸ்கொபார் ஒசாமா பின் லாடன் அளவுக்கு வளர்ந்து நிச்சயமாக இந்திய நாட்டின் இறையாண்மைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகிவிடும் என்பதை நினைக்கும்போது, அந்த விஷ கும்பலை உடனே அறுத்து எறியவேண்டிய அவசியம் மிக முக்கியமாகிறது.
Cheap திமுக , இந்த கட்சிக்கு ஓட்டுப்போடும் அறிவுக்குன்றிய தமிழக மக்கள். இந்த நாடும் நாட்டு மக்களும் அழிந்து போகட்டும் என்று நடிகர் வீரப்பன் அன்று சொன்ன வார்த்தை தமிழ்நாட்டுக்கு தற்போது மிக்க பொருத்தமாக இருக்கிறது.
மேலும் செய்திகள்
'பாயும்' புலியான ஆபீசர் 'பதுங்குவது' ஏனோ...
11-Mar-2025