பழமொழி :தோல்வி, ஏமாற்றம் கண்டு நிலை குலையாதே
.பொருள்: நம் நாட்டுக்கு சுதந்திரம் ஈட்ட போராடியவர்கள், பலமுறை தோல்வியுற்றனர்; அதைக் கண்டு அவர்கள் நிலைகுலையாமல், போராடி வெற்றி கண்டனர். அவர்கள் அப்படி செயல்படாதிருந்தால், இன்று நாம் சுதந்திரக் காற்றை அனுபவிக்க மாட்டோம்.