உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: நிந்தனை சொல்லேல்; நீதியை கடைப்பிடி.

பழமொழி: நிந்தனை சொல்லேல்; நீதியை கடைப்பிடி.

பொருள்: ஒருவர் மீது தவறு இருந்தால், அவருக்கு நேரடியாக அறிவுரை கூறலாமே தவிர, வேறொருவரிடம் அவரைப் பற்றி புறம் கூறக் கூடாது. மனம் பரபரத்தாலும், ஒரு சில நொடிகள் யோசித்து செயல்பட்டால், தவறை தவிர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !