உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?

பழமொழி: கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?

கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?பொருள்: கீரைத் தண்டை அறுவடை செய்வது மிக மிக சுலபம்; அறுவடையின்போது ஏற்படும் களைப்பை மறக்க, பாட்டு பாடுவது போல, கீரைக்குத் தேவையில்லை. அதுபோல, மிக சுலபமாக செய்யக் கூடிய பணிகளை அலுத்துக் கொண்டே செய்வது நல்லதல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை