உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : பாய் மரம் இல்லாத கப்பல் கரை சேராது.

பழமொழி : பாய் மரம் இல்லாத கப்பல் கரை சேராது.

பாய் மரம் இல்லாத கப்பல் கரை சேராது.பொருள்: துடுப்புடன் கூடிய நபர் இல்லாமலோ, பாய் மரம் இல்லாமலோ உள்ள கப்பல் கரை சேராது. அது போல, சரியான வழிகாட்டி இல்லாத வாழ்க்கை சின்னாபின்னமாகிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !