உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.

பழமொழி : கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.

கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ்சிநேகம் பகை கூட்டும். பொருள்: கடும் காற்று மழையை கொண்டு வரும்; கண்மூடித்தனமான நட்பு, பகையில் முடியும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி