உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: உடுக்காத புடவை பூச்சிக்கு இரை.

பழமொழி: உடுக்காத புடவை பூச்சிக்கு இரை.

உடுக்காத புடவை பூச்சிக்கு இரை.பொருள்: புடவைகளை உடுத்தாமல், அலமாரியில் பூட்டிவைத்தால், நாளடைவில் அவை மட்கி கந்தலாகி விடும். அது போல, அறிவு உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் போனால், அவை பாழாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை