பழமொழி: உடுக்காத புடவை பூச்சிக்கு இரை.
உடுக்காத புடவை பூச்சிக்கு இரை.பொருள்: புடவைகளை உடுத்தாமல், அலமாரியில் பூட்டிவைத்தால், நாளடைவில் அவை மட்கி கந்தலாகி விடும். அது போல, அறிவு உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் போனால், அவை பாழாகும்.
உடுக்காத புடவை பூச்சிக்கு இரை.பொருள்: புடவைகளை உடுத்தாமல், அலமாரியில் பூட்டிவைத்தால், நாளடைவில் அவை மட்கி கந்தலாகி விடும். அது போல, அறிவு உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் போனால், அவை பாழாகும்.