உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : அழுதாலும், பிள்ளை அவள் தானே பெற வேண்டும்?

பழமொழி : அழுதாலும், பிள்ளை அவள் தானே பெற வேண்டும்?

அழுதாலும், பிள்ளை அவள் தானே பெற வேண்டும்?பொருள்: கர்ப்பிணி எவ்வளவு கதறினாலும், அவரது குழந்தையை மற்றவர் வயிற்றிலிருந்து எடுக்க முடியாது. அதுபோல, நமக்கு நேரும் சோகங்களை, மற்ற யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாது; நாம் மட்டுமே அதற்கு சொந்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை