மேலும் செய்திகள்
விரும்பி செய்யும் எந்த தொழிலும் கஷ்டமில்லை!
05-Feb-2025
ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.பொருள்: விவசாயி உழுவதை கைவிட்டு, தன் கவுரவத்தை இழந்தால், அவனிடம் உள்ள எருது கூட அவனை ஏளனமாக நடத்தும். அதுபோல, தெரிந்த தொழிலை கைவிடாமல், சிரத்தையுடன் செய்தால் கவுரவம் நிலைக்கும்.
05-Feb-2025