பழமொழி : சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும். பொருள்: தீய பழக்க வழக்கங்கள் கொண்ட நண்பர்களுடன் சேர்ந்தால், அவர்களுக்கு வரும் துன்பங்களை நாமும் சந்திக்க வேண்டும்.
சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும். பொருள்: தீய பழக்க வழக்கங்கள் கொண்ட நண்பர்களுடன் சேர்ந்தால், அவர்களுக்கு வரும் துன்பங்களை நாமும் சந்திக்க வேண்டும்.