உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : பிடி பிடியாய் நட்டால், பொதி பொதியாய் விளையும்.

பழமொழி : பிடி பிடியாய் நட்டால், பொதி பொதியாய் விளையும்.

பிடி பிடியாய் நட்டால், பொதி பொதியாய் விளையும்.பொருள்: விதைகளை கையடக்க அளவில் நட்டால், அபரிமிதமாய் விளைந்து நன்மை பயக்கும்; அதுபோல,அளவோடு எதையும் பயன்படுத்தினால், அதன் முழு பலனை அனுபவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ