பழமொழி : பிடி பிடியாய் நட்டால், பொதி பொதியாய் விளையும்.
பிடி பிடியாய் நட்டால், பொதி பொதியாய் விளையும்.பொருள்: விதைகளை கையடக்க அளவில் நட்டால், அபரிமிதமாய் விளைந்து நன்மை பயக்கும்; அதுபோல,அளவோடு எதையும் பயன்படுத்தினால், அதன் முழு பலனை அனுபவிக்கலாம்.
பிடி பிடியாய் நட்டால், பொதி பொதியாய் விளையும்.பொருள்: விதைகளை கையடக்க அளவில் நட்டால், அபரிமிதமாய் விளைந்து நன்மை பயக்கும்; அதுபோல,அளவோடு எதையும் பயன்படுத்தினால், அதன் முழு பலனை அனுபவிக்கலாம்.