/   தினம் தினம்   /  பழமொழி  /    பழமொழி : உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு, அறுக்கிற காலத்தில் அரிவாளை எடுத்தாற்போல!                      
பழமொழி : உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு, அறுக்கிற காலத்தில் அரிவாளை எடுத்தாற்போல!
உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு, அறுக்கிற காலத்தில் அரிவாளை எடுத்தாற்போல!பொருள்: உழவு நேரத்தில் சோம்பேறியாக இருந்துவிட்டு, அறுவடை நேரத்தில் அரிவாளுடன் வயலுக்கு சென்று பலனில்லை. அதுபோல, எந்த காரியத்தையும் உரிய நேரத்தில் முடித்து விட வேண்டும்.