பழமொழி : ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்.
ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்.பொருள்: எந்த ஒரு வேலையிலும் முழுமையாக ஈடுபடாமல், எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்தால், கடைசியில் எந்த வேலையையும் முடிக்க முடியாமல் திண்டாட நேரிடும்!
ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்.பொருள்: எந்த ஒரு வேலையிலும் முழுமையாக ஈடுபடாமல், எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்தால், கடைசியில் எந்த வேலையையும் முடிக்க முடியாமல் திண்டாட நேரிடும்!