பழமொழி : பெருமையும், சிறுமையும் வாயால் வரும்.
பெருமையும், சிறுமையும் வாயால் வரும்.பொருள்: நாம் என்ன செய்கிறோம் என்பது குறித்து நாமே பெருமை அடித்துக் கொண்டால், சிறுமை சேர்ந்து விடும்; நம் புகழை மற்றவர் சொல்ல கேட்க வேண்டும்.
பெருமையும், சிறுமையும் வாயால் வரும்.பொருள்: நாம் என்ன செய்கிறோம் என்பது குறித்து நாமே பெருமை அடித்துக் கொண்டால், சிறுமை சேர்ந்து விடும்; நம் புகழை மற்றவர் சொல்ல கேட்க வேண்டும்.