பழமொழி: வாயிலே உறவு; மனதிலே பகை.
வாயிலே உறவு; மனதிலே பகை.பொருள்: மனம் முழுதும் பகையை சுமந்தபடி, வெறும் வாயால், 'நான் உனக்கு நண்பன்' என்பதாக அக்கறை காட்டுவது போல் நடிப்பவர்களின் சாயம், ஒருநாள் வெளுக்கும்.
வாயிலே உறவு; மனதிலே பகை.பொருள்: மனம் முழுதும் பகையை சுமந்தபடி, வெறும் வாயால், 'நான் உனக்கு நண்பன்' என்பதாக அக்கறை காட்டுவது போல் நடிப்பவர்களின் சாயம், ஒருநாள் வெளுக்கும்.