பழமொழி: நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.பொருள்: வெயிலில் வாடி திரியும்போது தான், நிழல் எவ்வளவு சுகமானது என்பது தெரியும். அதுபோல கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தான் செல்வத்தின் அருமை புரியும்!
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.பொருள்: வெயிலில் வாடி திரியும்போது தான், நிழல் எவ்வளவு சுகமானது என்பது தெரியும். அதுபோல கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தான் செல்வத்தின் அருமை புரியும்!