உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி:மீன் பிடிக்கிறவனுக்கு துாண்டில் மீதே கண்.

பழமொழி:மீன் பிடிக்கிறவனுக்கு துாண்டில் மீதே கண்.

மீன் பிடிக்கிறவனுக்கு துாண்டில் மீதே கண்.பொருள்: மீன் பிடிக்கும் நபருக்கு, கடல் தெரியாது; தான் நின்றிருக்கும் படகு தெரியாது; துாண்டிலில் மீன்சிக்கியதா என்ற ஒரே சிந்தனையாக இருப்பார். அது போல நமக்கு, அடைய வேண்டிய இலக்கு மட்டுமேகண்ணுக்கு தெரிய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை