பழமொழி: பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.
பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.பொருள்: பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது கண்மூடித்தனமான பாசம் கொண்டிருப்பர். ஆனால், சில பிள்ளைகள் கல் மனதுடன், கடைசி காலத்தில் பெற்றோரை கைவிட்டு விடுவர்.
பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.பொருள்: பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது கண்மூடித்தனமான பாசம் கொண்டிருப்பர். ஆனால், சில பிள்ளைகள் கல் மனதுடன், கடைசி காலத்தில் பெற்றோரை கைவிட்டு விடுவர்.