பழமொழி: ஏரி நிறைந்தால் கரை கசியும்
ஏரி நிறைந்தால் கரை கசியும். பொருள்: ஏரி முழுதும் நீர் நிறைந்தால், கரையில் நீர் கசிவது போல, எந்த பழக்கமும் வரம்பு மீறினால், ஆபத்தை ஏற்படுத்தும்.
ஏரி நிறைந்தால் கரை கசியும். பொருள்: ஏரி முழுதும் நீர் நிறைந்தால், கரையில் நீர் கசிவது போல, எந்த பழக்கமும் வரம்பு மீறினால், ஆபத்தை ஏற்படுத்தும்.